Home இலங்கை மோப்ப நாயின் உதவியால் நெல்லியடியில் மூவர் கைது

மோப்ப நாயின் உதவியால் நெல்லியடியில் மூவர் கைது

by admin
யாழ்ப்பாணத்தில் மோப்ப நாயின் உதவியால் ,போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி காவல்துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை , கரணவாய் , தும்பளை , குடவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் , 83 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக நெல்லியடி  காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More