மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment