Home இலங்கை கல்வியங்காட்டில் சிறுமி உயிர்மாய்த்த சம்பவம் -இரண்டு காவல்துறைக் குழுக்கள் தீவிர விசாரணையில்

கல்வியங்காட்டில் சிறுமி உயிர்மாய்த்த சம்பவம் -இரண்டு காவல்துறைக் குழுக்கள் தீவிர விசாரணையில்

by admin

 

யாழ்ப்பாண  காவல்துறை   பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு  காவல்துறை    அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி  காவல்துறைக்  மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

உதவி  காவல்துறை   அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்,

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More