Home இலங்கை சென்னையில் இலங்கையரை கடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது!

சென்னையில் இலங்கையரை கடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது!

by admin

சென்னையில் வியாபாரத்திற்கு சென்ற இலங்கையர் ஒருவரை கடத்திச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக இதெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தந்தையை கடத்திய சிலர் அவரை விடுவிப்பதற்காக 15 இலட்சம் இந்திய ரூபாவை கோரி அழைப்பொன்றை மேற்கொண்டதாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபரின் மகள் என தன்னை அடையாளப்படுத்திய பெண் ஒருவர் காவற்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கடத்தப்பட்ட வர்த்தகர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More