Home இலங்கை கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய கொடியேற்றம்!

கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய கொடியேற்றம்!

by admin

‘ஈழத்து சபரிமலை’ என அழைக்கப்படும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று புதன்கிழமை (06.12.23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை இரவு 07 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு 07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More