Home இலங்கை வாகன விபத்தில் தம்பதி உயிரிழப்பு

வாகன விபத்தில் தம்பதி உயிரிழப்பு

by admin

 

பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியர்  உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து  பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் பதுளை – மெதபத்தன பகுதியை சேர்ந்த 79 வயதான கணவனும் 76 வயதான மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை , தம்புள்ளை ஹபரன வீதியின் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளனர். லொறியுடன் கப் ரக வாகனம் ஒன்று மோதி இந்த விபத்துக்கு்ள்ளாதில் 44 வயதான பெண் ஒருவா் உயிாிழந்துள்ளதாக     காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More