Home இலங்கை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

by admin
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று  13.05.2024)  திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில்  அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும்,  பல்கலைக்கழக வாயிலில் அல்லது அருகில் உள்ள நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்று  காலை 10.00 மணியளவில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும்  அதனைத் தொடர்ந்து மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றும் நடைபெறவுள்ளதாக யாழ்  பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தொிவித்துள்ளது
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More