Home இலங்கை புகையிரதத்துடன் காா்  மோதி விபத்து – இருவா் பலி

புகையிரதத்துடன் காா்  மோதி விபத்து – இருவா் பலி

by admin

 

எந்தேரமுல்ல  புகையிரதக்  கடவையில் புகையிரதத்துடன் காரொன்று  மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (08) காலை 6 மணியளவில்  பதுளையிருந்து கோட்டை நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்துடனேயே இவ்வாறு  கார் மோதி விபத்திற்குள்ளானது.

குறித்த விபத்தில் 54 வயதான ஆண் ஒருவரும்  34 வயதான பெண் ஒருவரும்  உயிரிழந்துள்ளதாக தொிவித்துள்ள காவல்துறையினா்  சடலங்கள்
ராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளனா்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More