Home இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோா் பதவி விலகினா்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோா் பதவி விலகினா்

by admin

 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள்  பதவி விலகியுள்ளனா்.  அவா்களது  பதவி விலகல்  தொடர்பான  கடிதங்களை நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் அவர்கள்  பதவி விலகியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த  ஆகியோாரும்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் நேற்று முதல்  அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளில் இருந்து  விலகியுள்ளதாக  எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.

2020 இல் நியமிக்கப்பட்ட தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது..

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More