Home இலங்கை பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.

பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.

by admin

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் தோற்கட்டிக்கப்பட்டமை இதுவே முதல்முறையாகும்.

577 உறுப்பினர்களில் 331 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்ததனால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி மக்ரோனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More