Home இலங்கை மன்னாரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு ஏதிலிகளாகச் சென்ற குடும்பம்

மன்னாரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு ஏதிலிகளாகச் சென்ற குடும்பம்

by editorenglish

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தலைமன்னாரில் இருந்து அகதிகளாகப் புறப்பட்டு நேற்று (25/2/2025) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.

தீடையில் தத்தளித்தவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More