Home இலங்கை கணேமுல்ல சஞ்சீவ கொலை -9 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை -9 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

by admin

 

கணேமுல்ல சஞ்சீவ கொலை  தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

குறித்த சந்தேக நபர்கள் இன்று (07) ஸ்கைப்  தொழில்நுட்பம் மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்  முன்னிலைப்படுத்தப்பட்ட  போது  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More