Home இலங்கை நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 37ஐ ஏற்றுக்கொள்ளுமாறு பணிப்பு!

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 37ஐ ஏற்றுக்கொள்ளுமாறு பணிப்பு!

by admin

உள்ளூராட்சித் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More