192
வடமாகண தொழிற் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான மேதின மோட்டார் சைக்கிள் பேரணியானது ஆரியகுளம் சந்தி – ஸ்ரான்லி வீதியூடாக யாழ் நகரை அடைந்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வைஎம்சிஏ மண்டபத்தில் நிறைவடைந்தது.
Spread the love