124
போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவா்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவா்கள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 அலஙடகையா்கள் எனத் தொிவிக்கப்படுகின்றது. வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக வும் சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love