Home உலகம்ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள், காசாவில் இருந்து கால்நடையாக வெளியேறுகின்றனர்!

ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள், காசாவில் இருந்து கால்நடையாக வெளியேறுகின்றனர்!

by admin

காசா நகருக்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரமாக கால்நடையாக, தங்கள் குழந்தைகள், உடைமைகளை எடுத்துக் கொண்டு பிராந்தியத்தை விட்டு வெளியேறிவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

காசா நகரின் வடக்குப் பகுதியில் தனது ஆயுதங்கள், இராணுவ வாகனங்களை இஸ்ரேல் கொண்டுள்ள நிலையில், தெற்கு நோக்கி மக்கள் வெளியேறி வருகின்றனர். காசாவில் ஆறு லட்சத்துக்கும் அதிகாமானோர் இருக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை அடுத்து , ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரமாக  வெளியேறுகின்றனர் என தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More