Home இலங்கைகலஹாவில் உயிரிழந்த  11 பேரில் 8 பேரின்  சடலங்கள் மீட்பு

கலஹாவில் உயிரிழந்த  11 பேரில் 8 பேரின்  சடலங்கள் மீட்பு

by admin
 

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற  காலநிலை  காரணமாக கண்டி – கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவின் அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த  11 பேரில், 8 பேரின்  சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய  மூன்று சடலங்களும்  இதுவரை  மீட்கப்படவில்லை எனவும் தொிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலங்களின் இறுதிக் கிரியைகளை  அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே நடத்தப்பட்டுள்ளது எனவும் தொிவி்க்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More