பசறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, மண்சரிவு அபாயம் குறித்து …
மண்சரிவு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
🌪️ ‘டித்வா’ புயல்: இலங்கைக்கு 4.1 பில்லியன் டொலர் நேரடிச் சேதம் – உலக வங்கி அறிக்கை! 📉🇱🇰
by adminby adminஇலங்கையை கடந்த நவம்பர் இறுதியில் தாக்கிய ‘டித்வா’ புயல், நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
💔 இதயத்தை உலுக்கிய சோகம்: மண்சரிவில் காணாமல்போன சிறுமியின் சடலம் மீட்பு!
by adminby adminஇலங்கையின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவு, பெரன்னாவ, தென்னவத்த பகுதியில் கடந்த நவம்பர் 27ஆம் திகதி ஏற்பட்ட கோரமான …
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கண்டி – கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவின் அப்பகொனவ பகுதியில் …
-
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 215 பேர் உயிரிழந்துள்ளதுடன் 218 பேர் காணாமல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பேரனர்த்தமும் தொடரும் பேரவலங்களும் மக்களுக்கான எச்சரிக்கையும்!
by adminby adminகொழும்பு, கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மக்களுக்கான அவசர அறிவிப்பு அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க …
-
அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 20 குழந்தைகள் உள்ளடங்கலாக 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
மாவனல்லை கடுகண்ணாவ பிரதேசத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி காலை மண்சரிவு மற்றும் பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம் …
-
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு – கண்டி வீதி – தற்காலிகமாக மூடப்பட்டது – மண்சரிவால் ஒருவர் பலி!
by adminby adminகொழும்பு – கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (22) காலை கனேதென்ன பகுதியில் …
-
வியட்நாமின் வடகிழக்கு கரையை தாக்கிய கடுமையான சூறாவளியினை தொடா்ந்து ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குறைந்தது …
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன ஒரே ரே குடும்பத்தைச் …
-
பலாங்கொடை, கவரங்ஹேனை, வெஹிங்தென்ன பகுதியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த …
-
காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த …
-
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சாிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கேகாலை, கண்டி, …
-
உலகம்பிரதான செய்திகள்
மியன்மாாில் மண்சரிவு -குறைந்தது ஒருவா் பலி – 70 பேரைக் காணவில்லை
by adminby adminமியன்மாாில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது ஒருவா் உயிாிழந்துள்ளதுடன் 70 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மத்திய மாகாணத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிப் பாடசாலைகளை மூடத் தீர்மானம்
by adminby admin(க.கிஷாந்தன்) தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்த மத்திய நிலையத்தின் ஊடாக மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களுக்கு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ரம்புக்கன்ன – குருநாகல் பகுதிகளில் மண்சரிவு – தாதி உட்பட நால்வர் மரணம்!
by adminby adminகேகாலை − ரம்புக்கன்ன உடகலதெனிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மண்சரிவு – 20 பேர் இடம்பெயர்வு
by adminby admin(க.கிஷாந்தன்) மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இரவுமுதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன. இதனால் மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் இன்று (12) காலை திறக்கப்பட்டன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீரற்ற காலநிலையினால் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகாிப்பு
by adminby adminஇலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் யிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக …

