இலங்கைபிரதான செய்திகள் அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு, நெடுந்தீவு ஒன்றிய ஐக்கியராச்சிய தலைவர் உதவி.. by admin August 29, 2019 written by admin August 29, 2019 65 இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின், தமிழ்ப் பாடசாலைகள், முன்பள்ளிகளில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் எதிர்காலத்த்தை உறுதிப்படுத்தும் நோக்கில் FEED அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய உதவிகளை செய்து வருக்கின்றனர். அந்த வகையில் மட்டக்கிளப்பு மாவட்டம் வவுணதீவு, நெடுஞ்சேனை “அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு,நெடுந்தீவு ஒன்றியத்தின் ஐக்கியராச்சிய தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி, 70 யிரம் ரூபாய் (மாணவர்களுக்கான சத்துணவு,சீருடைகள், கற்றல் உபகரணங்கள்) தனது தனிப்பபட்ட நிதிஊடாக வழங்கியுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான செலவை பொறுப்பேற்றும் உள்ளார். Spread the love Tweet 0 comment 0 FacebookTwitterPinterestEmail admin previous post சர்வதேச காவற்துறையின் முழுமையான அங்கத்துவ நாடாக இலங்கை மாற வேண்டும்…. next post தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை, விடுவிக்க உத்தரவு…. Related News சாவகச்சேரி கச்சாயில், பாடசாலைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை! April 28, 2024 யாழ்ப்பாணத்தில் அரிசி விநியோகம்! April 28, 2024 நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை April 28, 2024 முகமாலையில் மனித எலும்புக்கூடுகளும் சீருடையும் மீட்பு April 28, 2024 யாழில் உடலில் ஏற்பட்ட கட்டி காரணமாக ஒருவர் உயிரிழப்பு April 28, 2024 தொழில் போட்டி காரணமாக முதியவர் மீது தாக்குதல் – இருவர்... April 28, 2024 வடக்கில் 763 பேர் அரச சேவையில் இருந்து விலகல் April 28, 2024 புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? நிலாந்தன். April 28, 2024 தமிழக படகோட்டிகள் விடுதலை April 27, 2024 விஜயதாச ராஜபக்ஸ அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவாரா? April 27, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.