Home இலங்கை சகதியில் மூழ்கி இளைஞன் பலி

சகதியில் மூழ்கி இளைஞன் பலி

by admin

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்மித்துள்ள மரப்பாலம் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவா் நீராடிக் கொண்டிருந்தபோது சகதியில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மட்டக்களப்பு, கொக்குவில், சுவிஸ் கிராமத்தை சேர்ந்த 18 வயதான அன்டன்ராஜ் விதுஷன் எனும் இளைஞனே உயிாிழந்துள்ளாா்.

சக நண்பர்களும் ஏனையோரும் அவரை மீட்க முயற்சித்த போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது உயிாிழந்த உடலே மீட்கப்பட்டதாகவும் தொிவிக்கப்படும் நிலையில் பிரேத பாிசோதனைக்காக உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது #சகதி #இளைஞன் #பலி #மட்டக்களப்பு

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More