Home இலங்கை கொரோனா உயிாிழப்புகளில் 209 2ம் அலையின் பின் ஏற்பட்டது

கொரோனா உயிாிழப்புகளில் 209 2ம் அலையின் பின் ஏற்பட்டது

by admin

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 222 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் 209 பேர் இரண்டாம் அலை ஆரம்பான ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதிக்கு பின்னர் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 வயதிற்கும் 70 வயதிற்கும் இடைப்பட்ட 43 பேரும், 51 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட 34 பேரும் 64 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட 21 பேரும், 31 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட 5 பேரும் 10 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட 4 பேரும் இதுவரையில் உயிாிழந்துள்ளமை பதிவாகியுள்ளதுடன் 9 வயதிற்கு குறைந்த ஒரு உயிாிழப்பும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா #உயிாிழப்பு #இரண்டாம்அலை #இலங்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More