முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று வியாழக்கிழமை (21) பிடியாணை …
admin
-
-
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்று வியாழக்கிழமை (21) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, 29 பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவா்கள் …
-
மன்னார் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழன் (21) மதியம் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் அமைச்சர்கள் மூவா் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்
by adminby adminமுன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறைக்கு அழைத்து செல்லப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானின் சகா
by adminby adminபாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளைகள் கணவனை விட்டு வேறு ஆணுடன் சென்ற பெண் விளக்கமறியலில்
by adminby adminமூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் தொடர்பான கலந்துரையாடல்
by adminby adminபுதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் . புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் …
-
“இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ, அதன் ஊடாக அரசியல் செய்வதற்கோ இனிமேல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன்”, என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கதெரிவித்துள்ளார் …
-
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதிமொஹொமட் ரிஸ்வி சாலி மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுக்கப்படாத காணிகள் விடுவிக்கப்படும் – அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவர்!
by adminby admin“வடக்கு மக்கள் எதிர்கொள்ள பிரச்சினைகள் நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும். அதனால் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் இறந்த இளம் தாயின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்
by adminby adminமன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் …
-
தனியார் நிறுவனமொன்றின் பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் வாகனத்திலிருந்து 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய் – சிசு மரணம் – விசேட குழு மன்னார் வைத்தியசாலையில்-விசாரணை
by adminby adminமத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் (20) புதன் காலை மன்னார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்
by adminby adminயாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். …
-
யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை …
-
வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் – சேய் உடல்கள் பரிசோதனைக்காக யாழ் அனுப்பி வைப்பு.
by adminby adminமன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு- காவல்துறையினருக்கு இரு வார கால அவகாசம்
by adminby adminமன்னார் கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில் குறித்த மரணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணில் VS ரவி – இழுபறியில் NDF – வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்ய முடியாது!
by adminby adminபுதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை தொடர்பான சர்ச்சை தேர்தல் …
-
பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் …
-
தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். காவற்துறை ஊடகப் …

