போலி விசாவை பயன்படுத்தி பிரிட்டன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் …
admin
-
-
இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட …
-
தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஓராண்டுக்குள் 1 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்கும் நோக்கம்
by adminby adminயாழ் மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி ”மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் , யாழ் மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலஸ்தீன இஸ்ரேல் யுத்தம்: தமிழர்கள் யாருடைய பக்கம்? நிலாந்தன்.
by adminby adminதமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியபோது 1970களின் இறுதியாண்டுகளிலும், 1980களின் முற்கூறிலும்,தமிழ் இயக்கங்களான ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்றன …
-
நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட …
-
முறிகண்டி, செல்வபுரம் பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் …
-
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா
by adminby adminமன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி …
-
காசாவில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டு வரும் யுத்த நெறிமுறைகளையும் மீறிய தாக்குதல்களினால் மிகப்பெரும் மனிதப்பேரழிவுக்கு ஆளாகியிருக்கும் பாலஸ்தீன …
-
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் சனிக்கிழமை பயணம் செய்துள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ …
-
கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தொிவித்து நேற்று(20) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் …
-
இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளார்களின் 36 ஆவது நினைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை பேராசிரியர்கள் இருவர் சிறந்த விஞ்ஞானிகளாக தெரிவு
by adminby adminஅமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை மீளப் பெற்ற கனடா
by adminby adminகாலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் சர்ச்சை நீடித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் பணியாற்றி …
-
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக “சம்மாந்துறை மக்களின் அழுகை குரல் ” எனும் தொனிப்பொருளில் துஆ பிராத்தனை இன்று (20) …
-
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளை சந்தேகநபர்கள் நேற்றைய தினம் …
-
வடக்கு – கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (20)பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிாிழந்த பல்கலை மாணவர்களின் நினைவேந்தல்
by adminby adminகாவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலை மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலைகழகத்தில் …
-
இன்று (20) முதல் இலங்கை மின்சார சபை மின் கட்டணத்தை 18 சதவீதம் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் …
-
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் , தமிழகம் செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரித்து வருகின்றனர். தமிழக …
-
யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளாா். தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற …

