இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித …
admin
-
-
வீட்டில் குப்பைக்கு தீ மூட்டிய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீ பற்றியதில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹர்த்தாலுக்கு முஸ்லீம் மக்களின் ஆதரவை பெறவும் தீவிர நடவடிக்கை
by adminby adminவடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தாலை பெருமெடுப்பில், மேற்கொள்ளவுள்ளதாகவும் , அதற்கு வடக்கு …
-
மன்னார் காவல்துறைப் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
33 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கவுள்ள வலி. வடக்கு பிரதேச சபை உப அலுவலகம்
by adminby adminயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன சுமார் 33 …
-
யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெரும் பகுதி விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய கால்பந்தாட்ட போட்டியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனை
by adminby adminஅகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம் பெற்ற கால்பந்தாட்ட சுற்று போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனை – யாழில் 14 பேருக்கு எதிராக வழக்கு
by adminby adminதடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உடைமையில் வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை …
-
நிரந்தரமாக இயலாமைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு வாக்கை அடையாளமிடும் போது பயன்படுத்தக்கூடிய தற்காலிக அடையாள அட்டையை வழங்கும் முன்னோடி நிகழ்ச்சி …
-
வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை …
-
சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது …
-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமரை கொண்டு நாடாளுமன்றத்தை மேலும் …
-
காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவா் சுகவீனம் காரணமாக உயிாிழந்துள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் வால் மட்டுமே அழிக்கப்பட்டது – ஈழக்கனவு நிலைத்திருக்கிறது!
by adminby adminதோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும் என நாடாளுமன்ற …
-
யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) …
-
கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்
by adminby adminபிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்றைய …
-
நான்கு வருடங்களுக்கு முன்னர், மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியமை மற்றும் அதனை வைத்திருந்தமை …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தன் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பிரம்படி …
-
ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத தீவிரவாதிகள் நடத்திய …
-
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் , …
-
நியூசிலாந்து தேர்தலில் தேசியக் கட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ஒரு இலங்கைத் தமிழர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுசிலாந்தில் எதிர்வரும் …

