இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 09 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்த …
admin
-
-
கந்தானை பள்ளிய வீதியில் அமைந்துள்ள இரசாயனதொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கந்தரோடையில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது , கி.பி. 1ஆம் – கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
by adminby adminயாழ்ப்பாணம் சாவகச்சேரி மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரியின் வீட்டுக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கஞ்சா கடத்தல் குற்றத்தில் கைதானவர்களிடம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விசாரணை
by adminby adminயாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சாவுடன் கைதான இருவரை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறையினா் …
-
யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த …
-
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்து, கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபை கட்டளைச் சட்டம், மாநகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளவத்தை குரே மைதானத்தில் கால்பந்து போட்டியில் மோதல் – பலர் காயம்!
by adminby adminவெள்ளவத்தை குரே மைதானத்தில் நேற்று (07.08.23) இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் சிறுவர்கள் உட்பட 10 …
-
வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , அதானல் அது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாகனத்தை கொள்வனவு – காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஓராண்டுக்கு பின் கைது!
by adminby adminஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து , அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ்ப்பாண …
-
குடும்பஸ்தர் அடித்துக் கொலை – 06 பேர் கைது யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய …
-
யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் ஊரவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஜனாதிபதிக்கும் மலையக கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு
by adminby adminநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிக ளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 11ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் …
-
விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். துன்னாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து – இரண்டு அதிகாரிகள் உயிாிழப்பு
by adminby adminஇலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் சீனக்குடா விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிாிழந்துள்ளதாக …
-
வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளர் காலமானார்
by adminby adminதென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீசாலையில் மரம் மீது கார் மோதி , மரம் முறிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
by adminby adminசாரதியின் தூக்க கலக்கத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளதுடன் , …
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் புகையிரதம் தடம் புரண்டு விபத்து – குறைந்தது 30 பேர் பலி
by adminby adminதெற்கு பாகிஸ்தானில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனா் எனவும் …
-
அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் …

