ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. …
admin
-
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தரம் 07இல் கல்வி கற்கும் மாணவனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலியல் தொல்லைக்கு உள்ளான 12 வயது சிறுமி உயிர்மாய்க்க முயற்சி
by adminby adminஇளைஞனின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயது சிறுமி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த சில …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி புதன்கிழமை (09.08.2023) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த யுத்த காலத்தில் வலிந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை கையளிக்கும் தீர்மானம் இல்லை!
by adminby adminவவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சருக்கு தொடர்பு?
by adminby adminகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆசிரியரின் தாக்குதல் மாணவனின் முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் முக நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று …
-
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் …
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி அக்கரை கடலில் மூழ்கி இன்றைய தினம் புதன்கிழமை முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெருடாவில் பகுதியைச் சேர்ந்த …
-
இத்தாலியின் லம்பேடுசா தீவின் அருகே 45 பேருடன் சென்ற படகு மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியாவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
13 தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் – த.தே.ம.முன்னணி கடிதம்
by adminby adminகடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 2 மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடுவிலில் 54 வயது நபரை அடித்துக்கொன்ற குற்றம்- மேலும் 2 பேர் கைது -06 பேர் மறியல் –
by adminby adminகாதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய நபரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 06 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலை தமிழ் துறையால் நடத்தப்பட்ட சர்வதேச தமிழியல் மாநாடு
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் துறையால் நடத்தப்படும் சர்வதேச தமிழியல் மாநாடு, ” சமூக கட்டுமானத்தில் சங்கமருவிய கால அற …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்இளைஞர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.
by adminby adminபடகு பழுதடைந்தமையால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் தமிழகம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கி உள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
by adminby adminகல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை,பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலய மஹோற்சவ திருவிழாக்களில், குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட …
-
யாழ்ப்பாணத்தில் பிறப்பு பதிவற்ற 15 சிறுவர்கள் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு மனித உள்ளார்ந்த வளம் சம்பந்தப்பட்ட பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த …
-
-

