யாழ் மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுனரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் மணிவண்ணன் அணியும் இணைந்து போராட்டம்
by adminby adminவடமாகாண ஆளுநரே யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தினை மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்க்காதே என வடமாகாண ஆளுநர் அலுவலகம் …
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு …
-
இலங்கைபயின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சனத் நந்தசிறி உயிாிழந்துள்ளாா். அவருக்கு வயது 81 ஆகும். கடும் சுகயீனமுற்றிருந்த அவா் …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – குழந்தைகள் உட்பட 6போ் பலி
by adminby adminஅமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில் (Nashville) எனும் இடத்தில் உள்ள தனியாா் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முகாமையாளரை வேலையை விட்டு நீக்கியமையால் அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லம்
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்தின் அலுவலகம் மற்றும் சிறுவர் இல்ல விடுதியின் …
-
கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் இன்று (27) கழிவு நீர் வௌியேற்றும் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
ஐபிஎல் தொடாில் பங்குபற்றுவதில் இலங்கை வீரா்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
by adminby adminஐபிஎல் தொடர் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது போட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி ஆதிலிங்கத்தை உடைத்தமையை கண்டித்து யாழ்.பல்கலையில் போராட்டம்
by adminby adminவெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் கவனயீர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை
by adminby adminசெல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு …
-
நாளை செவ்வாயக்கிழமை (28) வானில் ஒரு அதிசயம் நிகழப் போவதாக விஞ்ஞானிகள் தொிவித்துள்ளனா். அதாவது செவ்வாய், புதன், வியாழன், …
-
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியை வென்று மும்பை அணி சம்பியன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நானாட்டான் பிரதேசத்தில் மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகள் சேதம்
by adminby adminமன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கதை கிராமத்தில் அகழப்படும் மண் ஸ்திரத்தன்மை அற்ற வீதிகளூடாக கனரக வாகனங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் அகில இலங்கை ரீதியாக யாழ். பல்கலைக்கு முதலிடம் !
by adminby adminஅகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை …
-
திருகுறள்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது வழங்கி வைக்கப்பட்டது. உருத்திரசேனையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவில் இராணுவ முகாம் முன்பாக விபத்து – இளைஞன் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்
by adminby adminவுனியா வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டன.ர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி …
-
வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளதுடன் ஆதி சிவனின் சிவலிங்கமும் உடைத்து பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளன.ஆதி …
-
2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால் அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளது!
by adminby adminஅரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு …
-
வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. நடராஜர் சிலை,வள்ளுவர் சிலை, சங்கிலியன் சிலை, …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக …

