ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் இன்றையதினம் வியாழக்கிழமை(30) மன்னார் மாவட்டத்திற்கான பயணம் ஒன்றை …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமது உரிமைகளை அடைவதற்கு தமிழ் மக்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்-
by adminby adminதமது உரிமைகளை அடைவதற்கு தமிழ் மக்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும் என !ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் …
-
இலங்கையின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பேருவளை நகரில் இருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் …
-
நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100,000 அமெரிக்க …
-
தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்தொழிலாளர்கள் கடற்படையின் அனுமதி பெற்றே கடற்தொழிலுக்கு செல்ல வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா …
-
தாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை சோதனை சாவடியை பலப்படுத்தி தீவகத்திலிருந்து வெளியேறும் சகல வாகனங்களையம் சோதனைக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்ஆலயஅழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்
by adminby adminவெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்ஆலயமும்தெய்வச்சிலைகளும்இனந்தெரியாதவர்களென வழமை போன்று கூறப்படும் இனவழிப்பாளர்களால்உடைத்தெறியப்பட்டுள்ளமை26.03.2023 அன்று தெரிய வந்துள்ளது. தமிழர் தாயகத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது
by adminby adminஈழவர் ஜனநாயக முன்னனி கட்சியின் (ஈரோஸ்) செயலாளர்நாயகம் பிரபாகரனின் 3 வயது குழந்தை மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய …
-
வென்னப்புவ – பேரகஸ்ஹந்திய வீதியில் இன்று மாலை காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிாிழந்துள்ளாா். தங்கச் சங்கிலியை திருடிய …
-
கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலக கிண்ண கால்பந்து போட்டியில் லயனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சம்பியன் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தானில் வெடிக்காத குண்டுகளினால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு
by adminby adminஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனா். போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து , காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லத்தின் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்
by adminby adminயாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சைவச் சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி, சேதமாக்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் புதன்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் குடு விற்ற பெண்ணும் , வாங்க சென்ற மாணவன் உள்ளிட்ட 10 பேரும் கைது
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும், அவரின் வாடிக்கையாளர்கள் 10 பேரும் யாழ் …
-
உலகம்பிரதான செய்திகள்
மெக்காவுக்கு யாத்திாிகர்கள் சென்ற பேருந்து விபத்து – 20போ் பலி
by adminby adminசவுதி அரேபியாவில் உள்ள புனித தலமான மெக்காவுக்கு யாத்திாிகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிாிழந்துள்ளனா். சவுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களின் போராட்ட உரிமையை சீர்குலைத்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்று
by adminby adminமக்களின் போராட்ட உரிமையை சீர்குலைத்த பல நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாதகல் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான படகும் 150 கிலோ கஞ்சாவும் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் மாதகல் கடற்கரை பகுதியில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 150 கிலோ கஞ்சாவும் சந்தேகத்திற்கு இடமான படகொன்றினையும் கடற்படையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி ஆலயத்தை அழித்தமைக்கு எதிராக நல்லூரில் போராட்டம்
by adminby adminவவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை …
-
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா இன்று தனது 82 ஆவது வயதில் காலமானார். இலங்கை நாடா …
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாவலர் கலாச்சார மண்டபம் மத்திய அரசிடம் வழங்கப்பட்டமைக்கெதிராக மகஜர் கையளிப்பு
by adminby adminயாழ் மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுனரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு …

