நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட …
admin
-
-
விடுதலைப்புலிகளை மீள் உருவாக்க முனைந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இன்று …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் பற்றி இனவெறி கருத்து – மலேசிய ஹொக்கி வீராங்கனை இடைநீக்கம்
by adminby adminஇந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய மைதானத்தில் வழங்கிய இசை கச்சேரி குறித்து சமூக …
-
யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கூலித்தொழிலில் ஈடுபடும் …
-
ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை …
-
யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் இருந்து , இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற …
-
இந்தியாவின் மீன்வள இணை அமைச்சர் அடங்கிய குழு பலாலி சர்வதேச விமானத்தை இன்றைய தினம் வியாழக்கிழமை வந்தடைந்தனர். இந்திய தகவல் …
-
ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 …
-
இலங்கைபிரதான செய்திகள்
“1,78,56,000 ரூபா என்னுடையது – வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்தேன்”
by adminby adminபோராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை …
-
உலகம்பிரதான செய்திகள்
துருக்கியின் தொடர் நிலநடுக்கங்களால், இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி!
by adminby adminதுருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச …
-
வாழைச்சேனை – போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியர் உருகுலைந்த நிலையில் …
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, …
-
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றஞ்சாட்டி …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி – இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் நெல்லியடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் விபத்தில் படுகாயம்!
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் போராட்டம்
by adminby adminயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் இன்றைய தினம் புதன்கிழமை …
-
“வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி ” பேரணியில் கலந்து கொண்டமை , சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் சிரமங்களுக்கு உள்ளான நோயாளிகள் !
by adminby adminநாடளாவியரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையிலும் வைத்தியர்கள் இன்றைய …
-
கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதனால் சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
by adminby adminநியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவற்துறை அதிகாரம் இல்லை – காணியுடன் தீர்வு என்கிறார் ஜனாதிபதி!
by adminby adminஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு நீண்டகால இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். …

