9வது நாடாளுமன்றத்தின் 4வது அமர்வில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தார். இந்த அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் …
admin
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதி …
-
உலகம்பிரதான செய்திகள்
துருக்கி நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை அண்மித்தது!
by adminby adminதுருக்கியில் பதிவாகிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 -ஐ அண்மித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை …
-
நாடாளுமன்றத்துக்கு வெளியே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காட்டு வியாபாரிகள் 13 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
by adminby adminகல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவி (தராசை) பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒலுவில் துறைமுகத்தில் ரின்மீன் தொழிற்சாலை – ஒப்பந்தம் கைச்சாத்து
by adminby adminஉள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் …
-
பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பிக்குகள் கூட்டாக அறிவித்துள்ளனர். தென்பகுதியில் உள்ள பௌத்த …
-
இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடரின் 6ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது.. அவை தொடங்கியவுடன் அதானி குழுமம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி மட்டக்களப்பை நோக்கி பயணம்!
by adminby adminயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி மூன்றாவது நாளாக திருகோணமலை நகரின் சிவன்கோவிலடியை நேற்று …
-
Reuters நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும் குறைந்தது 4,300 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் …
-
உலகம்பிரதான செய்திகள்
துருக்கி நிலநடுக்கம் ஆய்வாளருக்கும், பறவைகளுக்கும் முன்பே தெரிந்திருந்தது!
by adminby adminதுருக்கி நாட்டில் திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய இயற்கை பேரழிவினை பறவைகள் கூட்டம் முன்னதாகவே உணர்த்தியுள்ளன. அதேபோல மிகப்பெரிய …
-
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் …
-
13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு …
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய மாணிக்கவாசகம் மோகனராஜா …
-
யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 02 – துருக்கி – நிலநடுக்கம் 500க்கு மேற்பட்டோர் பலி!
by adminby adminGETTY IMAGES துருக்கியின் சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற 7.8 அளவில் இட்ம்பெற்ற சக்தி வாய்ந்த …
-
சிலாபம் முகத்துவரத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 35 வயதான தந்தை, …
-
இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர வா்த்தகரான ஒனேஷ் சுபசிங்க, என்பவா் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது!
by adminby adminஇலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் …
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் …
-
யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் நிஷாந்த தர்ஷன ஹதுங்கொட டுபாயிலிருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய அரசினால் இலங்கைக்கு 500 பேருந்துகள் வழங்கப்படுகின்றன!
by adminby adminஇந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில் 50 பேருந்துகள் நேற்று (05.02.23) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் …

