தெளிவான சட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பாவனைக்கு உதவாத புளியை மீள் பொதி செய்த குற்றத்தில் கைதானவருக்கு ஒரு மாதத்தின் பின் பிணை
by adminby adminமனித பாவனைக்கு உதவாத புளியை மீள் பொதி செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் இளைஞன் மீது காவல்துறையினா் , இராணுவம் , காவல்துறை அதிரடிப்படையினர் இணைந்து தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து காவல்துறையினா் ,இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி …
-
மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என அரசாங்கத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் …
-
காரைநகர் ஈழத்து சிதம்பர ஆலயத்தின் பாலஸ்தாபனத்திற்கு ஊர்காவற்துறை மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது. ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலின் திருவம்பாவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நிறைபோதையில் விபத்தினை ஏற்படுத்திய காவல்துறையினா் – நியாயம் கேட்டவர்களை வன்முறை கும்பலை பயன்படுத்தி மிரட்டவும் முயற்சி!
by adminby adminமதுபோதையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்களை ஊரவர்கள் மடக்கி பிடித்து , …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த போது காணாமல்போன இளைஞன்
by adminby adminநண்பனின் பிறந்தநாள் நிகழ்வுக்காக சென்று, நோட்டன் பிரிஜ் எபடின் நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த போது காணாமல்போன இளைஞனை கினிகத்ஹேன காவல்துறையினா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொன்னாலை கடற்கரையில்- காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு கலந்துரையாடல்
by adminby adminபொன்னாலையில் Musalpetti Wind Power (PVT) Ltd நிறுவனத்தினரால் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான …
-
வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.தபாலக ஊழியர் மீது யாழ்.போதனா பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்குதல்!
by adminby adminயாழ்ப்பாண தபாலக ஊழியர் மீது , யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஒன்றிணைந்து தாக்குதல் மேற்கொண்டதில், தபாலக ஊழியர் காயமடைந்துள்ளார். தாக்குதல் சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மகாஜனாக் கல்லூரி வீராங்கனைகளுக்கு வரவேற்பு
by adminby adminதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மகாஜனாக் கல்லூரி வீராங்கனைகளுக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அகில இலங்கைப் …
-
இத்தாலியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிாிழந்துள்ளனா். அங்குள்ள சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ழும் முற்றிலும் மலைபாங்கான …
-
“தாய் நிலம்” எனும் ஆவண படத்தினை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற …
-
இலங்கையில் சில சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 26,000 …
-
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை …
-
உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக …
-
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் வடமாராட்சி எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக அச்சுறுத்தல்!
by adminby adminயாழ்ப்பாணம் வடமாராட்சி எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவோரை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் …
-
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கற்றல் கால எல்லையை கடந்துள்ள மாணவர்கள் விடுதிகளில் – வெளியேற்ற நடவடிக்கை!
by adminby adminதமது கற்றல் கால எல்லையை கடந்துள்ள 05 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை காவற்துறையின் மண்டையில் குட்டு போட்ட உயர் நீதிமன்றம்!
by adminby adminகாவற்துறை அதிகாரிகள் முறைப்பாடுகளை விசாரிக்கும் போது பின்பற்றும் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் மோதல் – மாணவர்கள் வைத்தியசாலையில்!
by adminby adminருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் ஏற்பட்ட மோதிலில் மாணவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி …

