யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய காவல்துறை பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் …
admin
-
-
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.கொக்குவிலில் ஹெரோயினுடன் யுவதி கைது – ஒரு வாரத்தில் 6 போதை வியாபாரிகள் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலில் பகுதியை சேர்ந்த குறித்த பெண் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 3 கிராம் …
-
யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு, நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்வியங்காடு, புதிய செம்மணி …
-
ஹெரோயின் போதைப்பொருளை காரில் கடத்தி சென்ற 3 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறையில் வழிப்பறி கொள்ளை!
by adminby adminவல்வெட்டித்துறை பகுதியில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி, பருத்தித்துறை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலி வழிப்பறிக் கொள்ளையிடபட்டுள்ளது. …
-
-
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
“திலினி பிரியமாலிக்கும், அவரின் ஆடம்பரத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை”
by adminby adminகொழும்பு, உலக வர்த்தக மையத்தில், ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்தி, பெருந்தொகை பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் திக்கோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்தார் – மனைவிக்கு விளக்க மறியல்!
by adminby adminகணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் …
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிநிலைமை மக்களை வீதியில் இறங்கி போராட வேண்டிய தேவையை வலிந்து உருவாக்கியிருக்கிறது. மக்கள் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இந்த வருட உலகக்கிண்ண தொடர்தான் எனது கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும்
by adminby adminஉலகக்கிண்ண கால்பந்து தொடர் எதிா்வரும் நவம்பர் மாதம் கட்டாாில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தாண்டு நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்து தொடர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம்
by adminby adminசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட …
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் – நான்காவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடன் மறுசீரமைப்பு, ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்!
by adminby adminஇலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடன் மறுசீரமைப்பு, ஆழமான சீர்திருத்த வேலைத்திட்டம் அகியவற்றை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என உலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித உடன்பாட்டையும் எட்டவில்லை?
by adminby adminஇலங்கையின் கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் …
-
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். …
-
இலங்கைபிரதான செய்திகள்
13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் 73 வயது முதியவர் கைது
by adminby admin13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் காவல்துறைப்பிரிவில் இருபாலையைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
by adminby adminஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதனை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. அத்துடன் …
-
ஜெனீவாவில் , இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் …
-
உலகம்பிரதான செய்திகள்
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு – 34 பேர் பலி
by adminby adminதாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளனா் …

