யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 63 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் , அதன் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
குமரப்பா , புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் 35ஆவது ஆண்டின் நினைவு தினம்
by adminby adminகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35 ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 6 மணியளவில் …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த …
-
மினுவங்கொட கமகெதர பிரதேசத்தில் வீடொன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் இரண்டு மகன்மார்களும் கொல்லப்பட்டுள்ளனா். 51 …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது, பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. நாளை மறுதினம் சனிக்கிழமை …
-
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவமானது இன்றையதினம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 …
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நவராத்திரி விழாவின் இறுதி நாள் விழாவான மானம்பூ திருவிழா நேற்றைய தினம் புதன் கிழமை(5) …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை -தேடுதலில் அசிரத்தை
by adminby adminகடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக …
-
யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீதியில், ஆசியர் ஒருவரை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி நான்கரை பவுண் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த …
-
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி, கொட்டடி லைடன் சந்திக்கு அண்மையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் …
-
பலம் வாய்ந்த நாடுகள் கூட்டாக இணைந்து இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம்
by adminby adminஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் …
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டார் மரணச்சடங்குக்கு சென்றிருந்த வேளை கதவுடைத்து நகைகள் திருட்டு!
by adminby adminயாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 06 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டார் …
-
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கையின் உற்பத்திப் பொருட்களின் அறுவடை நிகழ்வு நேற்று(4) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்மிக் குழவி காலில் விழுந்தமையால் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் உயிரிழப்பு!
by adminby adminஅம்மிக் குழவி காலில் தவறி விழுந்தமையால் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் மாதகல் – திருவடிநிலை கடற்கரைக்கு அண்மையாக அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் …
-
மூன்று சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த …
-
இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது என ஐரோப்பிய …
-
பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் …

