25 கிலோ பாரிய எடையுள்ள கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது. இன்று அம்பாறை மாவட்ட காரைதீவு …
admin
-
-
யாழில் கடந்த மாதம் இருவர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா …
-
சர்வகட்சி அரசாங்கத்தில் தாங்கள் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அத்துடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளவத்தையில் சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியை காணவில்லை
by adminby adminவெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
விக்கி அமைச்சாரானால் “விக்கி கோ கொழும்பு” என கோஷம் எழுப்புவேன்
by adminby adminரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்கிற கோஷத்தை எழுப்பும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவிட்டபுரத்தானுக்கு கோடி நாமாஞ்சலி ஆராதனை – உபயங்களை ஏற்க விரும்புபவர்கள் ஆலயத்தினருடன் தொடர்பு கொள்ளவும்
by adminby adminவரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ஹிரண்யம், புஷ்பபத்மம், பஞ்சவில்வபத்ரம், ருத்திராக்ஷம், மூலிகைகள் சகிதம் கோடி நாமாஞ்சலி …
-
கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று (02) செவ்வாய்க்கிழமை பிடியாணை உத்தரவு …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர். பருத்தித்துறை இன்ப சிட்டி பகுதியை …
-
கோட்டா கோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்னக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் …
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 6 பேரை குற்றப்புலனாய்வுத் துறையினா் கைது செய்துள்ளனர். சுங்க வரி செலுத்தாது தொலைபேசிகள் …
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் அப்பகுதியில் உள்ள …
-
காவல்துறையினரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கே எரிபொருள் நிரப்புவது எனவும் , அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ்ந்து நிற்போருக்கு எதிராக நடவடிக்கை
by adminby adminவாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சூழ அதிகளவானோர் நிற்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கம்!
by adminby adminபிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத் Sri Lankan Identification Number/SLIN தை உள்ளீடு செய்யும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விசேட உலங்குவானூர்தியில், மன்னாரில் தரையிறங்கினார் ரவி கருணாநாயக்க!
by adminby adminமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று (02.08.22) காலை மன்னாருக்கு திடீர் பயணம் …
-
கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 38 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை நால்வர் மரணம் மூவரை காணவில்லை!
by adminby adminமலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர். நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் …
-
ஜப்பானிய நிறுவனத்திடம் இலஞ்சம் கேட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார். …
-
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல் கைதாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றதாக ஜனாதிபதி ஜோ பிடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்தில் கரையொதுங்கும் கஞ்சா -15 நாட்களில் 800 கிலோ கரையொதுங்கியுள்ளது
by adminby adminதமிழக கடற்கரைகளில் கடந்த 15 நாட்களில் சுமார் 800 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது …

