22வது அரசியலமைப்பு திருத்த வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் குறித்த வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை …
admin
-
-
கோட்டா கோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிலக்சன் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்!
by adminby adminஊடகவியலாளர் நிலக்சனின் 15 ஆம் ஆண்டுநினைவுநாள் – 01.08.2022ஊடகஅறிக்கை. யாழ்.பல்கலைக்கழக ஊடககற்கைமாணவனும் ஊடகவியலாளருமானசகாதேவன் நிலக்சன் ஆயுதாரிகளால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டு …
-
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிாிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது . உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை …
-
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
IMFன் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளிப்பு!
by adminby adminசர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனத் தூதுவர் சி ஷெங்ஹாங் தெரிவித்துள்ளார். சர்வதேச …
-
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளி நாட்டிற்கு செல்ல முற்பட்ட 47 பேரை, வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து …
-
கொழும்பு காலி முகத்திடலில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதே …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
-
இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை
by adminby adminநடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகின் பழுதை சரி …
-
யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள தேவாலயமொன்றில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது!
by adminby adminகொழும்பு- காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா காவற்துறை பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார …
-
அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணி என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று மாநாடு ஒன்று நடைபெற்றது. காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் …
-
பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் இவர்களுள் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக …
-
கொழும்பு விவேகானந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த …
-
கல்கிஸையில் கொலை ஒன்றை செய்த பின், நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞனும் யுவதி ஒருவரும் நேற்று (30.07.22) …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூரான் மீது பாடப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வு
by adminby adminயாழ்ப்பாணம் இருபாலையூர் தவ.தஜேந்திரனால் நல்லூரான் மீது பாடப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வும் இசை அர்ப்பணமும் நேற்றைய தினம் சனிக்கிழமை …
-
யாழில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21ஆம் திகதி சுகவீனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் வாதிக்கு எதிராக முகநூல் பதிவு – ஆசிரியர் இடைநிறுத்தம்!
by adminby adminபதுளை பிரதேச அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது முகநூலில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், ஊவா மாகாண கல்விச்செயலாளரினால், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். …
-
“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப்போல ஒரு குழுச்செயற்பாடு. மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டை எரித்த பின், ரணில் கோ ஹோம் என கோஷம் எழுப்புவது நியாயமா?
by adminby adminவீட்டை எரித்துவிட்டு ரணில் கோ ஹோம் என்று கோஷம் எழுப்புவதால் எவ்வித பயனும் இல்லை என்றும் தயவு செய்து …

