தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான . பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இறக்கும் போது அவருக்கு …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பதில் ஜனாதிபதியாக ரணில் பதவிப்பிரமாணம் – 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி!
by adminby adminபதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனநாயகம் – மனித உரிமைகள் – சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும்!
by adminby adminபொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் …
-
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் …
-
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக பாவி விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். இன்று …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகாின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. . …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பயணித்த விமானம் இன்று (14.07.22) மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. சௌதி …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சௌதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 …
-
மாலே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றிக் கொண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கவச வாகனங்களும் படையினரின் நடமாட்டமும்! வடக்கு கிழக்கு கிழக்கிலோ?
by adminby adminகொழும்பில் காற்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. காலைவேளையில் அலுவலகங்களுக்கும் கொழும்புக்கும் …
-
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தர்மட பகுதியில் இருந்த புகையிரத கடவையில் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள முக்கிய இடங்களை கையளிக்க தீா்மானம்
by adminby adminபோராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க போராட்டக்காரர்கள் …
-
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) …
-
நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அவசர கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மக்களின் எதிர்ப்பார்ப்பு தொடர்பில் அவதானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் வன்முறைகளை தவிர்த்து சட்டத்தின் ஆட்சி அவசியம் என UNHRC & USA வலியுறுத்தல்!
by adminby adminவன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று …
-
மாலைத்தீவு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக சா்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபதாபி செல்வதற்காக மாலைத்தீவில் …
-
கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தபனத்தின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
by adminby adminஅரச ஊடகமான தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தபனத்தின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (12.07.22) காலை முதல் அங்குப் பலத்தப் …
-
பசில் ராஜபக்ஸ இந்தியா வழியாக அமெரிக்கா சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஸ கட்டுநாயக்க …
-
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள …
-
, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை …

