கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நால்வர், கொழும்பு …
admin
-
-
கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து …
-
மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உதத்ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுதப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாலைதீவிற்கு பறந்தார் ஜனாதிபதி – உறுதிப்படுத்தியது விமானப்படை!
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை விமானப்படை …
-
கோப்பாய் காவல்துறைப் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு …
-
ராஜபக்சஸ குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறுவதில் பாரிய எதிர்விளைவுகளை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் சர்வதேச விமான …
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்த, பசில், அஜித் நாட்டடை விட்டு வெளியேற தடை விதிக்குமாறு கோரி வழக்குத்தாக்கல்!
by adminby adminமுன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் …
-
,ஊடக அடக்கு முறை , ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்றலில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்றைய …
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட …
-
எரிபொருள் வழங்க கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மக்கள் போராட்டத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராடுவோர்க்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு!
by adminby adminகாலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் காலி …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை (13.07.22) திகதியிட்ட பதவி விலகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அலரிமாளிகைக்குள் மோதல் – 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலையில்!
by adminby adminஅலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள்
by adminby adminயாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட …
-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு அமெரிக்காவின் Atlanta Scout உடன் இணைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுவர் நோயாளர் …
-
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை பக்தி பூர்வமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டைவிட்டு வெளியேற முற்பட்ட பசில் ராஜபக்ஸ, கடும் எதிர்ப்பால் வீட்டுக்கு திரும்பினார்!
by adminby adminமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது தான் தவறு செய்துவிட்டேன் என சபாநாயகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை அவரது கட்சி தேர்வு செய்துள்ளது.
by adminby adminஇடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு …
-
ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி மாளிகையை நோக்கித் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அமைதிவழி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரும் …

