இலங்கையில் கடனை நிலை நிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் புதிய வரவு- …
admin
-
-
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் கைது!
by adminby adminபொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் …
-
காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.காரைநகர் எரிபொருள் …
-
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலமொன்று இன்றையதினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுர் உலோகவார்ப்பு கலைத் தொழில் முனைவு : கலை அடையாளமும் வணிக வலுவாக்கமும்! கலாநிதி சி. ஜெயசங்கர்.
by adminby adminகலை மரபாகவும் மரபு ரீதியான தொழில் துறையாகவும் முக்கியத்துவம் உடையதாக உலோக வார்ப்பு கலை உலகம் முழுவதும் விளங்கிவருகிறது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுர் வாழ்வியலும் அதில் நடமாடும் சிறு வணிகர்களின் அத்தியாவசியங்களும்!
by adminby adminஇன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் உள்ளுர் வளங்கள் அதனை மையப்படுத்திய சுயசார்பான வாழ்வியல் முறைமைகள் …
-
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்துள் நுழையும் இலங்கை அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் படகுகளை நிறுத்த கோரிக்கை!
by adminby adminஇலங்கையிலிருந்து தமிழகத்துள் பிரவேசிக்கும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் கரையோர காவற்துறையினரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
விசுவமடுவில் கடத்தப்பட்ட 3 இளைஞர்கள் டிப்பருக்குள் மீட்கப்பட்டனர்!
by adminby adminமுல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டு, நேற்றிரவு(05.07.22) கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட இளைஞர்கள் டிப்பர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு …
-
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு நிமல் …
-
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று புதன்கிழமை …
-
நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை எனத் …
-
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் …
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள …
-
சர்வதேச நாயண நிதிய பிரதிநிதிகளுடனா கலந்துரையாடல்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பான உண்மை நிலவரத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 49 பேர் யாழ் – திருமலையில் கைது!
by adminby adminசட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். …
-
குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் …
-
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் …
-
அமெரிக்காவில் 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றநிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் …
-
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் அவரை பிரதமராக நியமித்து தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதுடன் அமைச்சர்களும் பதவி …

