ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், இனம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ …
admin
-
-
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை பருத்தித்துறை …
-
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் மனைவி லிம்மினி ராஜபக்ஸ இன்று (08.07.22) காலை சிங்கபூருக்கு பயணமாகியுள்ளதாக இலங்கையின் ஊடகங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராடுவோருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் அமெரிக்க தூதுவர் புத்திமதி கூறினார்!
by adminby adminவன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது எனவும் போராட்டம் நடத்துவதாக .ருந்தால், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு இலங்கைக்கான …
-
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தியாவின் 5 முக்கிய நகரங்களில் சுற்றுலாத்துறை தொடர்பான …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்!
by adminby adminமுள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். …
-
காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் …
-
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மேலும் பல நிறுவனங்களை ஒதுக்குவதற்கான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷீன்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு!
by adminby adminஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷீன்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல் விநியோகம்!
by adminby adminயாழ் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியப் பிரதமர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினாா்.
by adminby adminபிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளாா். எனினும் புதிய பிரதமர் …
-
யாழ். நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்ற ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர் …
-
யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினா் இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது, வாகனங்களின் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் …
-
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரியாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி நாளை மறுதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் …
-
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென …
-
யாழ்ப்பாண பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. …
-
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவா் இன்று காலை உயிாிழந்துள்ளாா். பயாகல ஐஓ.சி எாிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் இருந்த …
-
யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி …
-
S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.யாழ்.போதனா வைத்திய சாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடை விதித்தது!
by adminby admin. புறக்கோட்டை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை – ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் …

