இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, அதிகாரமுள்ள அதிகாரிகளோ …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சமூக ஊடகங்கள் ஊடாக பதட்டத்தை ஏற்படுத்தினாராம் – அதனால் கைது!
by adminby adminசமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் …
-
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 …
-
இலங்கையில் அவசர காலச் சட்டத்தை அமுல் செய்த கையோடு நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை …
-
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று ( சனிக்கிழமை ) மாலை 6 மணி முதல் (திங்கட்கிழமை ) காலை …
-
ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், காவற்துறையினர் – விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய …
-
அவசரகால சட்ட பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி உள்ளது. சட்டத்தரணிகள் சங்ககத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடத்தப்பட்டு – பின்னர் கைதாகிய அனுருத்த பண்டார மோதரவில் தடுத்து வைப்பு!
by adminby adminகைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர காவற்துறை குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை …
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைப்பதற்கு அல்லது தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் …
-
பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழில் ஐக்கிய …
-
இன்றுமுதல் (02) மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளாா்.. இலங்கை பெற்றோலிய …
-
நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும், அன்னையரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி …
-
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் கோத்தபாய அரசுக்கு எதிராக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழில் கவனயீர்ப்பு …
-
யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிடம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிரிஹான போராட்டம் – 6 பேருக்கு விளக்கமறியல் – 21 பேருக்கு பிணை!
by adminby adminமிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான ஆறு சந்தேகநபர்கள், எதிர்வரும் நான்காம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க …
-
அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேல் மாகாணத்தில் ஊடரங்கு – தேவை ஏற்பட்டால் சமூக ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை
by adminby adminமேல் மாகாணத்தில் இன்று (01) நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை (02) காலை 6 மணி வரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்களை வீடியோ எடுத்தவாறு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர்
by adminby adminஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் மூவரே குழப்பத்தினை ஏற்படுத்தி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் …
-
!பிரான்ஸில் இராணுவத்தின் புலனாய்வுப் பணிப்பாளர் பதவி விலகியுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனரல் எரிக் விடாட் (Eric Vidaud) …
-
தற்போதைய பிரச்சினைக்கு எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக …
-
யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தும் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் …

