தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை வேலைத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்று வழங்கும் நிகழ்வு யாழ் …
admin
-
-
முல்லைத்தீவில் வீட்டை விட்டுவெளியேறிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர், கடந்த 10 நாள்களுக்கு மேலாகவும் வீதிரும்பாத நிலையில், முல்லைத்தீவு …
-
-
இந்தியா – இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் …
-
இலங்கையில் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில் அமெரிக்க டொலர் 450 ரூபாயை அடைவதை எவராலும் தடுக்க …
-
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம், இலங்கைக்கு கடன் வசதிகளை …
-
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவா் ரோகித்சர்மாவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் …
-
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் …
-
இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றத்தில் இருவர் கைது – உதவிய இராணுவ சிப்பாய்களுக்கு வலை வீச்சு
by adminby adminகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இராணுவத்தினரின் உதவியுடன் இரும்புகளை திருடி விற்பனை செய்த குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் இரும்புகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாதகலில் நங்கூரம் திருடிய குற்றத்தில் கடற்படை சிப்பாய் கைது
by adminby adminயாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த …
-
பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தற்போது …
-
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் சுதுமலை தெற்கை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீசாலையில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் இளைஞன் கைது
by adminby adminயாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
கப்ரால், ஆட்டிகல ஆகியோர், நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாவர்!
by adminby adminஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அரச …
-
இலங்கைபிரதான செய்திகள்
டயஸ்போறா, அரசியல் பொறி வைப்பார்களாம் – வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியது –
by adminby adminநாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் ஆபத்தான அரசியல் பொறியை வைக்க புலம்பெயர் தமிழர்கள் (தமிழ் டயஸ்போறா) முயன்று …
-
உலகம்பிரதான செய்திகள்
ஒரு தேசியவாதியின் மரணம் – கொலை – பிரெஞ்சு கோர்சிகாவை தன்னாட்சியை நோக்கி மேலும் நகர்த்தியிருக்கிறது!
by adminby adminமத்திய தரைக் கடலில் அமைந்துள்ள பிரான்ஸின் அழகிய தீவு கோர்சிகா (Corsica). மலைப்பாங்கும் மலையேறும் போட்டிகளும் அழகிய கடற்கரைகளும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடுவிலில் வாள் வெட்டு கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!
by adminby adminயாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வாள் வெட்டு கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கை சேர்ந்த நாகராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.காவல்துறை உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து தாக்குதல் – நால்வர் காயம்
by adminby adminயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் காவல்துறை உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் இருந்து, தப்பிச் சென்றுள்ள 132 பேருக்கு சிகப்பு அறிவிப்பு!
by adminby adminஇலங்கையை விட்டு தப்பிச் சென்றுள்ள 132 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சிரேஷ்ட …

