உதவி செய்வது போன்று பாசாங்கு செய்து வயோதிப பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற இளம் பெண்ணொருவர் வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரன் சிறந்த போர் வீரன் – இறுதிவரை போராடியே அவர் மடிந்தார்!
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப் போரில் சரணடையவில்லை எனவும் அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை
by adminby adminஇந்திய மீனவர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 31ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்களுக்கிடையிலான முரண்பாடுகள் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டவை
by adminby adminஅண்மைய நாட்களில் சில அமைச்சர்களுக்கிடையில் எழுந்துள்ள முரண்பாடுகள், அவா்களது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியை நோக்கமாகக் கொண்டவை என …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் – மாட்டு வண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
by adminby adminவடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தமக்கு வழங்கப்படும் 6 …
-
-
இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு …
-
வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகியிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் காவற்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய பாடசாலையென்ற போர்வையில் 13வது திருத்தத்தில் அரசாங்கம் கைவைக்கிறது!
by adminby adminஅரசியல் தலையீடுகள் காரணமாக கிழக்கு மாகாண கல்வியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் மக்களிடம் நன்றிக் கடன்பட்டுள்ளேன் – அந்த நன்றியை என்றும் மறவேன்
by adminby adminவடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாள் வெட்டு சந்தேகநபர் யாழில் கைது
by adminby adminவாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு கரவெட்டியில்!
by adminby adminஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்றையதினம் யாழ்ப்பாணம் – கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. …
-
பிரித்தானிய மகாராணிக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. லேசான குளிர் இருப்பதான அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், …
-
மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுப்பிட்டியில் பெற்றோல் குண்டு வீசி வீடொன்றின் மீது தாக்குதல்!
by adminby adminயாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளவாலையில் தந்தை குழந்தையுடன் தலைமறைவு – தாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
by adminby adminயாழ்.இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கணவன் மனைவிக்கு …
-
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடலில் நீராடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குருநாகல் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த …
-
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு பயணம் மேற்கொண்டு …
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார …
-
நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் (18.02.22) மேலும் மூவர் கொரோனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
“முருங்கையை விட்டு இறங்காத வேதாளம் – மீண்டும் விளக்கம் கேட்கிறது”!
by adminby admin“மே. 18 இல் வீட்டில் யாருக்கு நினைவேந்தல் செய்தீர்கள்” என்பது தொடர்பிலான பெயர் விபரங்களை வழங்குமாறு, பயங்கரவாத தடுப்பு …

