ஏமன் உள்நாட்டுப் போரில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹவுத்தி கிளர்ச்சி குழுவினரால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 …
admin
-
-
ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங்களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆப்கன் …
-
இலங்கையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும், 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் …
-
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் தரவரிசையில் 2ம் நிலையில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பலாலி விமான நிலையம், கொரோனா காரணமாகவே பூட்டிக்கிடக்கிறது – அதில் அரசியல் இல்லை!
by adminby adminயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல …
-
கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி …
-
“தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், …
-
உலகம்பிரதான செய்திகள்
கனடாப் பிரதமர் பாதுகாப்புக்காக குடும்பத்துடன் இரகசிய இடத்தினை நாடினாா்
by adminby adminகனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் இரகசிய இடத்தினை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனடா எல்லையை கடக்கும் …
-
இலங்கையில் இருந்தவாறு வெளிநாடுகளில் சட்டவிரோத நிதி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் …
-
ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூரில் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
42 ஆண்டுகளுக்குப் பின்னா் கிண்ணத்தினை வென்ற அவுஸ்திரேலியா
by adminby adminஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் …
-
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக …
-
கடந்த 13ஆம் திகதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியவர் விளக்கமறியலில்
by adminby adminவீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் …
-
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ள நிலையில் நால்வர் …
-
துப்பாக்கி சூட்டுக்கிலக்காகிய நிலையில் உயிரிழந்த காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹப்புத்தளை காவல்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்தொழில் அமைச்சர் எமக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
by adminby adminகடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக இந்தியாவின் இழுவைமடி படகுகளை கைது செய்வேன் என்று எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது அவர் …
-
எமது மக்கள் எதிர்கொள்ளும் நீதித்துறைசார் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நீதிக்கான அணுகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் நான்கு பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் …
-
அதிபர் , ஆசிரியர்களாக ஒன்றிணைந்து “நிறைபேறான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்திற்கான போராளர் மாநாடு …
-
போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜோ பைடன் VS எலான் மஸ்க்! அமெரிக்க மக்களை முட்டாள்களாக நடத்தும் ஜோ பைடன் ஒரு பொம்மை என்கிறார் எலான் மஸ்க்!
by adminby adminஉலகிலேயே அதிக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ …

