காவல்துறையினா் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி தொடர்பில் கைதான தேரர்கள் உட்பட மூவரிடம் 7 நாட்கள் தடுத்து வைத்து …
admin
-
-
அபாயா அணிந்து சமூகமளிக்க வேண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முக …
-
யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் மூவரை கோப்பாய் காவல்துறையினா் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் …
-
ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வீரர்களை ஏலம் விடும் நிகழ்வு பெங்களூருவில் எதிா்வரும் 12, …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனுஷ்கோடி அருகே மர்மமான முறையில் கரையொதுங்கிய இலங்கைப் படகு
by adminby adminமன்னார் வளைகுடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல் திட்டில் கரை ஒதுங்கிய இலங்கை மா்மப் படகு குறித்து …
-
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் …
-
உலகம்பிரதான செய்திகள்
கையுறை,ஊசி சிறிஞ்ச்,ரெஸ்ற்-கிட்..மலைபோலப் பிளாஸ்ரிக் கழிவுகள்! கொரோனா ஏற்படுத்தும் புதிய சவால் – எச்சரிக்கிறது WHO
by adminby adminகொரோனா பெருந் தொற்று நோயின்விளைவாக உலகம் முழுவதும் சுகாதாரப்பாவனைப் பொருள்களின் கழிவுகள் மலைபோன்று (mountain of medical waste) …
-
வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டி ஒன்றும் அரச பேருந்து ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி ஆயுதங்களை கொள்வனவு செய்யவில்லை என்கிறது அரசாங்கம்
by adminby adminவிடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் …
-
கரையோர புகையிரத பாதையில், புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. காலிக்கும் பூஸ்ஸவுக்கும் …
-
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள வடமராட்சி மீனவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணம் – …
-
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …
-
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் …
-
பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது. உள்ளூர் …
-
அமைச்சர் பசில் ராஜபகஸ, திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். …
-
பிரிட்டனில் பொது முடக்க காலப்பகுதியில் நம்பர்-10 அலுவலகத்தில் இடம்பெற்ற விதிகளை மீறிய மது விருந்துகள், ஒன்று கூடல்களைத் “தலைமைத்துவத்தின் …
-
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த இரு மீனவர்களதும் சடலங்கள் இன்றையதினம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை …
-
வடமராட்சி மீனவர்கள் கடற்தொழலுக்கு செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தமது போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து மீனவர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு …
-
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக மீனவர்களால் வலைகள் அறுத்து நாசம் – கண்டித்து போராட்டம்
by adminby adminதமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் …
-
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கனிய மண் அகழ்வு உள்ளடங்களாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னார் மாவட்ட பிரஜைகள் …

