இலங்கை கிாிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மீளப் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்கட்டிச்சோலை காவற்துறை உத்தியோகத்தர் கொலை – சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!
by adminby adminமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவருக்கு …
-
இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.நெடுந்தீவு அருகே கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
“போகி” பொங்கலில் எரிக்கும் பழைய பொருள்களுக்கு கட்டுப்பாடு!
by adminby adminதற்காலத்தில் போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், றப்பர் பொருட்கள், பழைய டயர் …
-
சினிமாபிரதான செய்திகள்விளையாட்டு
மீண்டும் தயாராகும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு
by adminby adminஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள பயோபிக் திரைப்படம் தொடர்பான …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானிய முடக்கத்தில் விருந்து: மன்னிப்புக் கோரினார் பொரிஸ்! பதவியை இழப்பாரா?
by adminby adminபிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் – முன்னாள் ஆணையாளருக்கு மரணதண்டனை
by adminby adminவெலிக்கடை சிறைச்சாலையில் 8 கைதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சத்திர சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட தரப்பை மன்றில் முன்னிலையாக உத்தரவு
by adminby adminபெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திரசிகிச்சை முன்னெடுத்ததனால் அப்பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ள …
-
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு!
by adminby adminயாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் …
-
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) அழைப்பாணை அனுப்பியுள்ளது. அமெரிக்கப் பிரஜையான பசில்ராஜபக்ஸ …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொலைபேசி காதலனை நம்பி சென்ற பெண்ணை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய காதலனும் நண்பா்களும்
by adminby adminதவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு …
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பாவில் அரைவாசிப் பேரை ஒமெக்ரோன் வைரஸ் பீடிக்குமாம்! உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு
by adminby adminஒமெக்ரோன் தொற்றுக்கள் தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால் ஐரோப்பாவின் மொத்த சனத் தொகையில் அரைவாசிப் பங்கினரை அது பீடிக்கும்.அடுத்த நான்குமுதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம்
by adminby adminவிசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல் – இருவர் காயம் – ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பிரதேச சபையினை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
by adminby adminமன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேச …
-
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை (12.01.22) வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் …
-
வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் …
-
வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயல் திறன் அரங்க இயக்கம், கலாநிதி விஜயரத்தினம் கென்னடி ஞாபகார்த்தமாக நடத்திய தனிநடிப்பு …
-
பிறந்து 52 நாள்களேயான சிசு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. வட்டுக்கோட்டை சித்தன்கேணியைச் சேர்ந்த சிசுவே உயிரிழந்துள்ளது என்று இறப்பு …
-
உலகம்பிரதான செய்திகள்
கண்ணிவெடிகளைக் கண்டறிந்து சாதனை புரிந்து பதக்கம் வென்ற”மஹவா”உயிரிழந்ததாக அறிவிப்பு
by adminby adminதன் வாழ்வின் பெரும் பகுதியை வெடிப்பொருள்களை முகர்ந்து பிடிப்பதில் பங்களித்து உலக அளவில் அறியப்பட்ட”மஹவா”(Magawa) என்ற ஆபிரிக்க எலி …

