நாடு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஏழு தசாப்தங்களாகின்றன. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக, 71 ஆவது சுதந்திர …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? நிலாந்தன்
by adminby adminஅரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் …
-
ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்!
by adminby adminஎம்.ஏ சுமந்திரன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாரென்று தமிழ் மக்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு தமிழ் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சீரற்ற போக்குவரத்து சேவைகளால் பாதிக்கப்படும் அபிவிருத்தி
by adminby adminபோக்குவரத்து வசதி என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று என்பதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்
by adminby adminகிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி உலக தாய் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?
by adminby adminநிலாந்தன்…. விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பொஸிற்றிவ் பொன்னம்பலம்
தாள் காசு பேசாமல் கிடக்கும். சில்லறையள்தான் துள்ளிக் குதிக்கிறது? -பொஸிற்றிவ் பொன்னம்பலம்
by adminby adminஇஞ்சை பல காரியம் புலம்பெயந்து போன ஆக்களாலைதான் நடக்கிது.இல்லை எண்ணேல்லை. ஆனால் அவையின்ரை பேரைக் கெடுக்கிறமாதிரி அலுவல் பாக்கிறதுக்கும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கருத்து சுதந்திரப்படுகொலை – சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட – பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட நாள் இன்று
by adminby adminஇலங்கையில் கடுமையாக நிலவிய கருத்துச்சுதந்திரப்படுகொலையை நினைவுபடுத்தும் நாள் இன்றாகும். இதேபோல் ஒரு நாளில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கொல்லப்பட்டதுடன் ஊடகவியலாளர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே”
by adminby adminhttps://www.facebook.com/KuruparanNadarajah/videos/2285330175037804/ இந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் …
-
வெள்ளமும் குளங்களும் வன்னியில் உள்ள மக்களுக்கோ அல்லது அவர்களுக்குச் சேவை வழங்கும் துறைகளுக்கோ புதியனவல்ல. மூன்று அல்லது நான்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ்ப்பாணம்-2019 ஜனவரி – வாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும் -நிலாந்தன்
by adminby adminகடந்த பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாளேந்திய இளைஞர்கள் நடாத்திய தாக்குதலில் சிலர் …
-
மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பொஸிற்றிவ் பொன்னம்பலம்
தன்ரை விறுசாவைக் காட்டலாம். ஆனால் உப்பிடி இல்லை. அதுக்கு…
by adminby adminபொஸிற்றிவ் பொன்னம்பலம் வாற கிழமை தைப்பொங்கல் வருகுது. அகில உலகம் எல்லாம் வியாபித்து இருக்கிற எங்கடை தமிழ் உறவுக்கு …
-
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நிலத்திற்காக பத்து ஆண்டுகளாய் போராடும் கேப்பாபுலவு மக்கள்!
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் நிலத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று யுத்தம் முடிந்த …
-
1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’
by adminby adminகடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பொஸிற்றிவ் பொன்னம்பலம்
அவை வலு பிளானான ஆக்கள் – திட்டம் போட்டுக் களவெடுக்கக் கூடியவை -பொஸிற்றிவ் பொன்னம்பலம்
by adminby adminஉலக உறவுகளுக்கெல்லாம் பொன்னம்பலத்தின்ரை இனிய 2019 புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.இதுவரைக்கும் பல சண்டை சச்சரவுகள் வந்திருக்கும். பல குழப்படியள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
எண்பதாவது ஆண்டுள் காலடி வைக்கும் மறக்க முடியாத மனிதர் பேராசிரியர் சண்முகதாஸ்-
by adminby adminஞாபகம் வரும் பழைய நினைவுகள் – தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.மௌனகுரு பேராசிரியர் சண்முகதாஸ் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்
by adminby adminவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் …

