ஆட்சி மாற்றத்திற்கு முன்பு நினைவு கூர்தலை மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் மத குருக்கள் அல்லாதவர்களும் செய்வதில் ஆபத்துக்கள் இருந்தன. …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“நாம் கைவிட்டாலும் தமிழீழத்தை கைவிட சிங்கள இனவாதிகளுக்கு விருப்பம் இல்லை!”
by editortamilby editortamilகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன:- தமிழீழ வரைபடத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள் என்ற செய்தி ஊடகங்களில் உலாவுகின்றது. பிவித்துரு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பெண்கள்
இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்:-
by adminby adminஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது:- பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா? எதுவாக இருந்தாலும் இப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்- …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பல்கலைக் கழகத்தில் பால் நிலைச் சமத்துவம் – கணபதி சர்வானந்தா
by adminby adminகனடா நகரின் காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான மைக்கல் சான்குயினெற்றி “குற்றங்களைத் தடுப்பதெப்படி?” என்ற தலைப்பில் யோர்க் பல்கலைக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminகடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று கூறுகிறார் சர்வதேச உண்மை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வில் ஏன் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள் விக்கி அவர்களே!!!
by editortamilby editortamilமுதலமைச்சர் விக்னேஸ்வரன் தமக்குக் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றிற்கு வாராவாரம் பதிலளித்து வருகின்றார். இவ் வாரத்தைய கேள்வி:- கேள்வி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும் – நிலாந்தன்:-
by editortamilby editortamilஉள்ளுராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும்அதன் …
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
“காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே!
by adminby adminகோட்ஸே தூக்கிலடப்பட்டு 15.11.2017ல் 68 வருடம்! மகாத்மா காந்தியைச் சுட்டது யார்? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் ‘ …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
“மிகவும் குளிரான நேரத்தில் நாங்கள் நிர்வாணமாக்கப்பட்டிருந்தோம்” “உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது”
by adminby adminதமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் – ஜேர்மனியில் உள்ள சிரிய அகதிகள் அசாத் ஆட்சிக்கு எதிராக போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை …
-
இலங்கைகட்டுரைகள்
உள்ளுராட்சி தேர்தல்: கருத்துக்கணிப்பாகுமா….? பி.மாணிக்கவாசகம்:-
by editortamilby editortamilமூன்று விடயங்கள் இன்றைய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம், புதிய …
-
இலங்கைகட்டுரைகள்
இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு!
by editortamilby editortamilகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
குருதியில் குளித்த வாகரை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by editortamilby editortamilசமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் கிழக்கில் போர் மூண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் இடம்பெயர்ந்த …
-
இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இடைக்கால அறிக்கையும் யதார்த்த நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்:-
by editortamilby editortamilபதட்டமும் பரபரப்பும் மிக்க ஒரு சூழலில் ஆரம்பித்துள்ள புதிய அரசியலமைப்புக்கான விவாதம் எந்த வகையில் சென்று முடிவடையும் என்பது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 – 22 வருடங்கள் :-
by editortamilby editortamil(அக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 22 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஐ.நா அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா? – நிலாந்தன்:-
by editortamilby editortamil‘நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பாராளுமன்றிற்கு குண்டு வீச முனையும் விமல் வீரவன்சவிடம் இருந்து மீளுவோமா! தீபச்செல்வன் :-
by editortamilby editortamilஇலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகின்றது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சொற்களில் சூட்சுமம் – பி.மாணிக்கவாசகம்:-
by editortamilby editortamilபிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியானது சொற்களில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் வகையில் …
-
மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்பு கூறலுக்கான செயற்பாடுகளில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஐநா மன்றத்தின் விசேட …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு?
by editortamilby editortamilகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தீர்வை நோக்கி அரசை நகரச் செய்யும் போராட்ட வடிவம் அவசியம் – பி.மாணிக்கவாசகம்
by adminby adminஅரசியல் உரிமை சாரந்த பிரச்சினைகள் காரணமாகவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போராட்டம் என்பது அவர்கள் …
-
இலங்கைகட்டுரைகள்
சவச்சாலையாகிய யாழ் மருத்துவமனை!!! 30 வருடங்கள் கடந்து போயின…
by editortamilby editortamilகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் 1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத …

