ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிரேஸ்ட பத்திகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரைசிங் காஷ்மீர் பத்திரிகை என்னும் பத்திரிகையின் …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீரில் இந்திய ராணுவம் மனித உரிமைகளை மீறுகிறது – UN – மீறவில்லை – இந்தியா….
by adminby admin2016-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் இந்திய ராணுவம் அளவுக்கதிகமாக தங்களது வலுவைப் பிரயோகித்து பெருமளவு அப்பாவி பொதுமக்களைக் கொன்றும் …
-
பிரதமர் மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி டெல்லி உயர்நீதிமன்றில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2014-ம் ஆண்டு …
-
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதாகி விடுதலை செய்யப்பட்ட நிலையில் தமது போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய …
-
இந்தியாபிரதான செய்திகள்
பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி – பின்னடைவை சந்தித்துள்ள மத்தியில் ஆளும் கட்சி :
by adminby adminஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான சவுமியா வெற்றி பெற்றுள்ளதையடுத்து சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு நாளை :
by adminby adminஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 4 இந்திய ராணுவத்தினர் பலி
by adminby adminஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து – 17 பேர் பலி – 25 பேர் காயம்
by adminby adminஉத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே …
-
-
நீட் பரீட்சையில் மாணவர்கள் தற்கொலை செய்வதில் அரசை மாத்திரம் குறை சொல்லக்கூடாது என்று வழக்கு விசாரணை ஒன்றின்போது தமிழ்நாட்டின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை – மகாராஷ்டிராவில் மற்றொருவர் கைது
by adminby adminஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் மகாராஷ்டிராவை சேர்ந்த பரசுராம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அவதூறு வழக்கு தொடர்பில் ராகுல்காந்தி இன்று நீதிமன்றில் முன்னிலையாகின்றார்
by adminby adminஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று தானேவில் உள்ள …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 2 காவல்துறையினர் உயிரிழப்பு
by adminby adminஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 2 …
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றிய தகவல்களை இந்திய மத்திய அரசு கோரியுள்ளது :
by adminby adminரஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!
by adminby adminதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், தஞ்சாவூரில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தனுஸ்கோடியில் ராட்சத கடல் அலை:- சுற்றுலா பயணிகள் செல்ல தடை …
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தனுஸ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக மணல் புயல் வீசி வருவதுடன் வீதிகள் அனைத்தும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை
by adminby adminபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சு யோசனை தெரிவித்துள்ளது. இந்தியா …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் பலி
by adminby adminஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மற்றும் லக்னோவுக்கிடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை
by adminby adminஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
ரோந்து சென்றபோது தவறி கடலில் விழுந்து உயிரிழந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது
by adminby adminரோந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்து உயிரிழந்த சென்னையை சேர்ந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளதாக …
-
உத்தரபிரதேசம் மாநிலத்தில் புழுதிப் புயலுடன் பெய்த கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
கான்பூர் மருத்துவமனையில் ஏ.சி. இயந்திரம் வேலை செய்யாமையினால் 2 நாட்களில் 5 பேர் பலி
by adminby adminஉத்தரபிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏ.சி. இயந்திரம் பழுதடைந்தமையினால் 2 நாட்களில் 5 பேர் …

