மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
எழுத்தாளர் கல்புர்கி ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminகர்நாடக மாநிலத்தில் மதவாதத்துக்கு எதிரான பிரபல எழுத்தாளர் கல்புர்கி, மற்றும் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் ஒரே துப்பாக்கியால் …
-
இந்தியாபிரதான செய்திகள்
எப்போதெல்லாம் பிரதமர் மோடியின் புகழ் சரிகிறதோ அப்போது கொலைச்சதி செய்திகள் எழுகின்றன – காங்கிரஸ்
by adminby admin. ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது போல் பிரதமர் மோடியையும் கொலை செய்ய சதி நடப்பதாக புனே காவற்துறை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல் – 5 லட்சம் பேர் வேலை இழப்பு
by adminby adminதமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் 5 லட்சம் பேர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தொழிலதிபரை கடத்திய வழக்கு – அபு சலீமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை :
by adminby adminகடந்த 2002-ம் ஆண்டு டெல்லி தொழிலதிபர் அசோக் குப்தாவை கடத்தி, 5 கோடி ரூபா கேட்டு மிரட்டியதாக மும்பை …
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – வட்டாச்சி அதிகாரிகள், 10 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே உத்தரவு பிறப்பித்ததாக தகவல்
by adminby adminதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் களத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த வட்டாச்சி அதிகாரிகள், 10 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே உத்தரவை பிறப்பித்ததாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
டிப்ளோமா – 6 – பட்டப்படிப்பு – 1 – புற்று நோயை எதிர்த்து வெற்றி – சிறை வாழ்வும் விடுதலையும்….
by adminby adminகொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோயையும் குணப்படுத்தி, …
-
இந்தியாபிரதான செய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை
by adminby adminநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை பூங்கா புகையிரத நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் …
-
பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆகும் நிலையில் தனது மகன் விடுதலையை தனது வாழ்நாளில் பார்ப்பேனா என …
-
இந்தியாபிரதான செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை
by adminby adminசென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
குஜராத்தில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிகாரி உயிரிழப்பு
by adminby adminகுஜராத் மாநிலத்தில் போர் விமானம் ஒன்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் விமானத்தை இயக்கிய அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். குஜராத் …
-
இந்தியாபிரதான செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம்
by adminby adminமுல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம் வகுக்க மத்திய துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி விவகாரம் தொடர்பில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – கர்நாடக முதலமைச்சர்
by adminby adminகாவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் , எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கர்நாடக …
-
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் பாரவூர்தியும் டிரக் ஒன்றும்; மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
வட மாநிலங்களில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது :
by adminby adminஇந்த வருடம் மார்ச் மாதத்திற்கு பின் வட மாநிலங்களில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதனால், பல மாநிலங்களில் கடும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நீட் பரீட்சையில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி – தமிழகத்தில் கீர்த்தனா முதலிடம்
by adminby adminஇந்தியா முழுவதும் மருத்துவ கற்கைக்கான பொது நுழைவுப் பரீட்சையான நீட் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நீட் பரீட்சையில் தமிழகம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ரஸ்ய – இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகொப்டர்கள் தயாரிக்க முடிவு
by adminby adminரஸ்ய – இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகொப்டர்களை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழிற்சாலையை …
-
இந்தியாபிரதான செய்திகள்
7 பேரை எரித்து கொன்றவரின் கருணை மனுவை ஜனாதிபதியால் நிராகரிப்பு
by adminby admin2006-ம் ஆண்டு 7 பேரை எரித்து கொன்ற ஜகத் ராய் என்பவரின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் …
-
இந்தியாபிரதான செய்திகள்
துப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் இன்று விசாரணை ஆரம்பம்
by adminby adminதுப்பாக்கி சூடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தூத்துக்குடியில் இன்று விசாரணையை …

