டெல்லியில் 108 அடி உயரமுள்ள அனுமன் சிலையை உலங்குவானூர்தி மூலம் தூக்கி இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி விவகாரம் – தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
by editortamilby editortamilகாவிரி விவகாரம் தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்வது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. …
-
தாஜ்மஹால் அருகே உள்ள வாகன நிறுத்தங்களை அகற்ற வேண்டும் எனவும் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி மறுத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
எண்ணூர் கழிமுகப்பகுதி மீன்களை சாப்பிட்டால் ஆபத்து: விஞ்ஞான ஆய்வில் தகவல்:-
by editortamilby editortamilஎண்ணூர் கழிமுகப்பகுதி மற்றும் சிற்றோடைகளில் பிடிக்கப்படும் மீன்கள் மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அவற்றில் விஷத் தன்மை இருக்கிறது …
-
இந்தியாபிரதான செய்திகள்
குஜராத் தேர்தலுக்கு முன் கட்சி தலைவராகிறார் ராகுல்:
by editortamilby editortamilகாங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்த ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி – டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்…
by editortamilby editortamilஅகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நாளை டெல்லியில் அக்கட்சியின் செயற்குழு …
-
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றையதினம் ராமேசுவரம், …
-
இந்தியாபிரதான செய்திகள்
அயோத்தி விவகாரத்தில் இந்து-முஸ்லிம் தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவு?
by editortamilby editortamilஅயோத்தி விவகாரத்தில் இந்து-முஸ்லிம் தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கிய 10 இந்தியர்களின் நிலை என்ன?
by editortamilby editortamilபிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கி ஒரு மாதமாகியும், கப்பலில் பணியாற்றிய 6 தமிழர்கள் உள்ளிட்ட 10 …
-
இந்தியாபிரதான செய்திகள்
கடலோர காவல்படையினரால் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகிய மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு:-
by editortamilby editortamilகடலோர காவல்படையினரால் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகிய மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் …
-
சென்னை மண்டல சுங்கத்துறைக்கு சொந்தமான ‘இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் முடக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை மண்டல சுங்கத்துறையினரால் செயற்படுத்தப்ட்டு …
-
சொகுசு கார் இறக்குமதி மோசடி தொடர்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிபிஐ தொடர்ந்த வழக்கில நடராஜன் உள்ளிட்டோர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளனை விடுதலை செய்ய இந்திய மத்திய அரசு விருப்பம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்!
by editortamilby editortamilராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய இந்திய மத்திய அரசு …
-
இந்தியாபிரதான செய்திகள்
கர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 24 நோயாளிகள் உயிரிழப்பு:-
by editortamilby editortamilகர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் நேற்றையதினம் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள …
-
-
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி புகை …
-
இந்தியாபிரதான செய்திகள்
கமல்ஹாசன் விவகாரம் தொடர்பில் சென்னை மாநகர காவல் ஆணையாளரை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
by adminby adminஇந்து தீவிரவாதம் குறித்த கருத்திற்காக பிரபல நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு விவகாரம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புதன் கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ள …
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
“காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே!
by adminby adminகோட்ஸே தூக்கிலடப்பட்டு 15.11.2017ல் 68 வருடம்! மகாத்மா காந்தியைச் சுட்டது யார்? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் ‘ …
-
இந்தியாபிரதான செய்திகள்
7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம்:-
by editortamilby editortamil7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சசிகலா சிறை முறைகேடு – லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரிக்காதது ஏன்? ரூபா கேள்வி:-
by editortamilby editortamilபெங்களூர் சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்ற விவகாரத்தில், லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரணைக் குழு ஏன் விசாரிக்கவில்லை …

